அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பாதை புனரமைப்பு.




ஏ.எம்.றிசாத்-
ன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதை சீர்கேடுகள் குறித்து அந்த பிரதேச மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து அவரின் நிதி ஒதுக்கீட்டில் அந்த பிரதேசத்தில் 1கிலோ மீட்டர் நீளமான பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் இணைப்பாளர் எம்.ஜே.எம் முஜாஹிர் இந்த வேலையை ஆரம்பித்துவைத்தார்.இந்த நிகழ்வில் மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் நகுசீனும் கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -