கிழக்கு மாகாண ஆளுநராக அதா அல்லது தயா....?

பூமுக்ஷீன் -

 கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பீ.தயாராத்ன அல்லது முன்னாள் அமைச்சர் அதாவுட செனிவிரத்ன ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே முன்னாள் அமைச்சர்களான மேட்படி இருவரில் ஒருவரை நியமிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

தயாராத்னவை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இதேவேளை, ஜனாதிபதி கிழக்கில் சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக தனது கட்சி சார்பாக அதாவுட செனெவிரத்னவை நியமிக்க ஆர்வம் காட்டுவதாக மேலும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -