தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் மற்றும் அரச அச்சகக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய நியமனம்

கஹட்டோவிட்ட ரிஹ்மி -

தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் மற்றும் அரச அச்சகக்கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் உட்பட இயக்குனர் சபையின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்றது. 

இதில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சிதேந்திரா சேனாரத்ன அவர்கள் மற்றும் அச்சகக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வைத்தியர் எல்.எல்.சந்திரசிறி அவர்கள் அமைச்சரின் கைகளினால் நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொள்வதையும், இயக்குனர் சபையினரையும் படத்தல் காணலாம். அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியும் காணப்படுகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -