முஸ்­லிம்கள் எம்முடன் இணையுங்கள் - பொது­ப­ல­சே­னா­

இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்­தையும், முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தையும் அடி­யோடு இல்­லாமற் செய்­வ­தற்கு முற்­போக்கு சிந்­த­னை­களைக் கொண்ட முஸ்­லிம்கள் பொது­ப­ல­சே­னா­வுடன் கைகோர்க்க வேண்­டு­மென அவ்­வ­மைப்பு பகி­ரங்க வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

நடு­நிலை வகிக்கும் சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள், ஏனைய மக்­க­ளுடன் சமா­தா­ன­மாக வாழ­வி­ரும்பும் முஸ்­லிம்கள், புத்தர் சிலை மீது வெறுப்­ப­டை­யாத முஸ்­லிம்கள் என நாட்டில் நிறை­யப்பேர் இருக்­கி­றார்கள். அவர்கள் எம்­முடன் இணைந்து கொள்­ள­லா­மெ­னவும் அழைப்பு விடுத்­துள்­ளது. 

நாம் வேற்­று­மை­களை மறந்து தாய்­நாட்டின் நன்­மைக்­கா­கவும், பாது­காப்­பிற்­கா­கவும் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் இலங்­கையில் சிங்­கள, தமிழ் மற்றும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தைத் துடைத்­தெ­றி­யலாம் என்றும் தெரி­வித்­துள்­ளது. 

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் உத்­தி­யோ­க­பூர்வ காரி­யா­ல­யத்தில் நேற்று மதியம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அவ்­வ­மைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே இவ் அழைப்­பினை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -