அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று பேருடன் மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை விலாங்குளம்-மற்றும் கன்னியா காட்டுப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று பேருடன் மூன்று உழவு இயந்திரங்களை நேற்றிரவு (04) கைப்பற்றியுள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அன்புவௌிபுரம்-வை.விமலராஷா (39வயது) மற்றும்
கன்னியா பகுதிகளைச்சேர்ந்த என்.தெய்வேந்திரன்
(33 வயது) எனவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் இன்று புதன்கிழமை திருகோணமலை நீதமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -