கடும்போக்குடைய பௌத்த பிக்குவை, ஏன் எதிர்க்கக் கூடாது..? -சந்திரிக்கா கேள்வி

டும்போக்குடைய பௌத்த பிக்கு ஒருவரை ஏன் எதிர்க்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவு தரப்புக்களும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் பொதுபல சேனா உருவாகுவதற்கு மஹிந்த ஆதரவளித்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்த பிக்குகள் விமர்சனம் செய்யப்படுவதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -