சம்மாந்துறையில் சுகாதார சீர்கேட்டை சீர்செய்யும் நிகழ்வு..!




எம்.வை.அமீர் -

ம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியில், இனம்தெரியாதோரால் வீசப்படும் கழிவுகளை அகற்றி, குறித்த பிரதேசத்தில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தித் தருமாறு, அப்பிராந்தியத்தில் வசிக்கும் அஷ்செய்க் ஏ.எல்.எம்.சாஜித் அலி முப்தி அவர்களால் விடுக்க்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, 2017-07-17ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பரிசோதகர் எம்.எஸ்.ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் பரவிவரும் டெங்கு மற்றும் தொடர்புபட்ட நோய்களை உருவாக்கக்கூடிய சூழல் நிலவிய குறித்த பிரதேசத்தில், துர்நாற்றம், நாய்களின் தொல்லை என பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டிருந்தது.

குறித்த சுத்தப்படுத்தும் பணிகள் சம்மாந்துறை பிரதேசசபையின் அனுசரணை மற்றும் உபகரணங்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -