வட்டவளை வெளிஓயா வீதியில் மண்சரிவு சாரதிகளுக்கு எச்சரிக்கை




நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -

ட்டவளை வெளிஓயா பிரதான பாதையில் மண்சரிவுகள் ஏற்படுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகணங்களை செலுத்துமாறு வட்டவளை பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்

சீரற்ற கால நிலையினால் பாதையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருகின்றது

மேலும் அப்பாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதனத்துடன் இருக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -