நூர்தீன் மசூரின் கப்றடியிலிருந்து அதாஉல்லாஹ்வின் வன்னிக்கான பயணம் ஆரம்பம்..!

தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லாஹ் இன்று 2017.07.21 வட புல மக்களுக்கான எழுச்சி பயணத்தை ஆரம்பித்தார். இதன் போது புத்தளம் எரிக்கலம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நூர்தீன் மசூர் அடக்கஸ்தலத்துக்கு சென்று துஆ பிராத்தனையில் ஈடுபட்டார். அங்கு மக்களால் மிகுந்த வரவேற்பளிக்கப்பட்டார்.

இதன் போது கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -