ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
அண்மைக்காலத்தில் இலங்கையில் பெண்களுக்கு மத்தியில் வேகமாக பரவிவரும் தொற்றா நோயாக ' மார்பக புற்றுநோய்' காணப்படுகிறது. இந் நோயினை ஆரம்பத்தில் கண்டறிந்தால் மூன்றிலொரு வீதமான புற்றுநோயை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகச்சையளிக்க முடியும். ஆனால் நமது சமூதாய பெண்களின் கவனயீனம்ரூபவ் மனப்பாங்கு காரணமாக எமது நாட்டில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் வழிப்புணர்வு என்பது எமது பெண்களுக்கு மத்தியில் அவசியமாகிறது.
இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் உளவள
ஆலோசகர் திருமதி. நூருல் இஸ்ரா பிரதான வளவாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
எனவே பிரதேசத்தின் அனைத்து பெணக்ளும் கலந்து பயன்பெறுமாறு பிரதேசத்தின்
உளவளத்துணையாளர் மனூஸ் அபூபக்கர் வேண்டிக் கொள்கின்றார்.