தலைவர் மர்ஹூம் MHM.அஷ்ரப் அவர்களினால் நடப்பட்ட ஈச்சமரங்கள் காய்த்துக்குலுங்கும் காட்சி -ஒலுவில் படங்கள்










சுமார் 50 வருடங்கள் தாண்டி இலங்கையின் பல பாகங்களிலும் பேரீச்சை மரங்கள் காய்க்க தொடங்கியுள்ள நிலையில் காத்தான்குடி,நுவரெலிய,கொழும்பு வரிசையில் தற்போது தென்கிழக்கு பல்கலைகழக வளாகத்தினுள்ளும் சுமார் 4 மரங்கள் காய்த்து குலுங்குகிறது!

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் MHM.அஷ்ரப் அவர்களின் காலத்தில் நடப்பட்ட பேரீச்சை மரங்களே இவ்வாறு பூய்த்து காய்த்து ஜொலிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.


அல்மஷூறா மஜீட்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -