சுமதி ரூபனின் இயக்கத்தில் உருவான "NIYOGA"-07.08.2017 திரையிடல்


னடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து பெண் படைப்பாளியான சுமதி ரூபனின் இயக்கத்தில்உருவான "NIYOGA" எனும் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 7ந்திதகதி திங்கட்கிழமை கொள்ளுப்பிட்டி LIBERTY LITE திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்படும். புலம்பெயர் சூழலில் ஒரு பெண் எதிர் கொள்ளும், பிரச்சினைகள் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.. அனுமதி இலவசம். திரையரங்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆசனங்களை இருப்பதனால் இத்திரைப்படத்தை காண விரும்பும் ஆர்வலளர்கள் தங்கள் வருகையை ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு முன் கூட்டிய உறுதி செய்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.முன் கூட்டிய தங்கள் வருகையை உறுதி செய்து கொண்டவர்களும், மற்றும் அழைக்கப்பட்டவர்களும் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். தொடர்புக்கு மேமன்கவி-0778681464
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -