1 கோடி 40 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீட்டில் 211 நலன்புரி சங்கங்களுக்கு நலன்புரி கூடாரங்கள் மற்றும் கதிரைகள்





லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 1 கோடி 40 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீட்டில் 211 நலன்புரி சங்கங்களுக்கு நலன்புரி கூடாரங்கள் மற்றும் கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் நேற்று (30-07-2017) நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்; நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மாகாணசபை உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சிங் பொன்னையா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொது செயலாளர் லோரன்ஸ் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -