லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2016 /2017க்கான ஆண்டறிக்கையை அமைச்சரிடம் கையளித்த சிராஸ்

ஜி.முஹம்மட் றின்ஸாத்-

ங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2016 /2017க்கான ஆண்டறிக்கையை அதன் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் (01/08/2017) அன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதின் அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் இலங்கையில் அதி சிறந்த நிறுவனங்களின் 32வது இடத்திலும் இலங்கைக்கு அதிக இலாபத்தை ஈட்டித் தரக்கூடிய முன்னோடி நிறுவனமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -