சிறுநீரக நோயினால் சிகிச்சை பெற்றுவந்த செம்மண்னோடை A.H. லாபீா் மரணம்..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
செம்மண்னோடை MPCS. வீதியைச் சேர்ந்த சகோதரர் லாபீர் (சாரதி) சிறுநீரக (கிட்னி) நோயினால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (22.08.2017) ம் திகதி வபாத்தாகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜுவூன் மூன்று பிள்ளைகளின் தந்தையான மரணமடைந்த சகோதரரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்தரமான சுவனத்தை கொடுக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -