மு.இராமச்சந்திரன்-
ஒன்றினைந்த எதிர்கட்சியினரின் லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமணக்கடிதம் வழங்கும் நிகழ்வு 05.08.2017 நடைபெற்றது. கினிகத்தேன வீட்டாஸ் விடுத்தியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஒன்றினைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரட்டனாயக்க. காமினிலொக்குகே. மஹிந்தாநந்த அளுத்தகமகே உட்பட பலர் கலந்துகொண்டதுடன் தெரிவு செய்யப்பட்ட 10. பேருக்கான நியமணக்ககடிதம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -