கண்டியில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்..!

ண்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இலங்கை வந்துள்ள இந்திய அணி வீரர்கள் கண்டியில் தங்கியுள்ளனர். இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்தியா, இன்று தனது 71ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டிவருகிறது. இலங்கையில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடினர். 

இந்திய அணித்தலைவர் கோலி கொடி ஏற்ற, பின் அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர். இதை பிசிசிஐ., தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -