ரவி ராஜினாமா - எல்லாம் நாடகம்

ன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னரே ரவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக தெரிவித்தார். ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர் ,

இன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னரே ரவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக திலக் மாரப்பன பதவியை ராஜினாமா செய்தார் பின்னர் பின் வாசலால் வந்து அவர் மீண்டும் அமைச்சைப்பெற்றார். தற்போது ரவி ராஜினாமா செய்துள்ளார்.அடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சை ரவி பொருப்பேற்பார்.இது தான் இவர்களின் நல்லாட்சி. 

எல்லாம் நாடகம் இவர்களை இனிமேலும் நம்ப மக்கள் மடையர்கள் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -