தியத்தலாவை ரிஸ்னாவின் 'மழையில் நனையும் மனசு' நூல் வெளியீட்டு விழா..!

தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னாவின் 'மழையில் நனையும் மனசு' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் நிகழ்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன், தொழிலதிபர் எம்.முஸ்லிம் ஸலாஹூதீன் ஆகியோர்கள் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -