நாச்சியா தீவில் இலவச மருத்துவ முகாம்..!

னுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அப்பாடாசாலையின் பழைய மாணவர்களைக் கொண்ட AIM அமைப்பினரால் இலவச மருத்துவ முகாம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி, நாச்சிய தீவு பெரிய பள்ளிவாயளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பெரும்பான்மை மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் நாச்சியார் தீவு பகுதியில், இம்மருத்துவ முகாம் நடாத்தப்படுவதானது சிறந்த ஒரு முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.

அத்தோடு இம் மருத்துவ முகாமில் இன்று இலங்கையை அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோய் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -