பிரதமர் ரணில் மலைகம் விஜயம்..!

முனுகல பெருந்தோட்ட கம்பனியின் ஹுலந்தாவ தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட 25 வீடுகளும் வீடுகளுக்கான காணி உரித்துகளும் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, மற்றும் தென் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -