நோட்டன் பிரிட்ஜில் பலா மரக்குற்றிகள் மீட்பு

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   பிரதேசத்தில்  சட்ட விரோதமாக  வெட்டப்பட்ட பலா  மரக்குற்றிகளை ஒருத்தொகை அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது 

 அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மரம் வெட்டுவதாக     மஸ்கெலியா அதிரபடையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 23.08.2017 மாலை கொத்தலனை வனப்பகுதியிலே சுறிவளைத்து தேடுதல் நடத்திய போதே  துண்டுகளாக வெட்டப்பட்ட பலா மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது

 மரக்குற்றிகளை ஒருத்தொகை மாத்திரம் மீட்கப்பட நிலையில் மரத்தை வெட்டியோர் தப்பி ஒடியிருக்கலாம் என சந்தேகிக்
கின்றனர் 

மீட்கப்பட்ட மரக்குற்றிகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரிடம் அதிரடி படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொள்கின்றனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -