"இன்றைய தினம் உத்தியோகத்தர் கடமையில் இல்லை" - ரயில் கடவை அவதானம்

பேருவளை காலி வீதி அத்துகோரளை ஹாட்வெயாருக்கு அருகாமையிலுள்ள (மஸ்ஸலை குறுக்கு வீதி) ரயில் கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.  "இன்றைய தினம் உத்தியோகத்தர் கடமையில் இல்லை" என சிறியதொரு அறிவித்தல் பலகை கடந்த சில நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ரயில் வரும்போது ரயில் கடவை திறந்த நிலையிலேயே காணப்படுகின்றது. 

இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே இக்கடவையில் கவனமாக செல்லுமாறு வேண்டிக்கொள்வதோடு விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கும் நோக்கில் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன். 

மேலும் இக்கடவையில் பணியாற்றுவதற்கு ஒரு பணியாளரை நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் உரியவர்களிடம் வேண்டிக்கொள்கின்றேன். 
ரூமி ஹாரிஸ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -