மலேசியாவில் பூப்பந்தாட்டப்பயிற்சி ஜருராக தொடர்கிறது!






காரைதீவு நிருபர் சகா-


லேசியாவில் உள்ள பூப்பந்தாட்ட அகடமியில் இம்மாதம் இறுதிவரை நடைபெற்றுவரும் பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான பாடநெறியில் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டுதுறை நிறுவகமூடாக இலங்கையிலிருந்து கலந்து கொண்டு பயிற்சி பெற்றுவரும் 20பேர் கொண்ட குழுவினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகிறார்கள். 

அவர்களுக்கு மலேசிய பயிற்சிச்சீருடையொன்றும் வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.முன்னதாக விளக்கப்பயிற்சியும் பின்னர் பயிற்சியும் வழங்கப்பட்டுவருகிறது. அதன்போதான காட்சிகளைக்காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -