உடைந்து விழும் நிலையில் உள்ள பஸ்தரிப்பிடம்..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ம்பகமுவ பிரதேச சபைக்குற்பட்ட மாணிக்கவத்தை பஸ்தரிப்பு நிலையத்தை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அட்டன் வெளிஓயா பிரதான வீதியின் மாணிக்கவத்தை பஸ்தரிப்பிடமே உடைந்து விழும் நிலையின் அபாயகரமாக பயன் படுத்த முடியாத நிலையிலுள்ளது.

மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 500 மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் பஸ்தரிப்பு நிலையமானது. அட்டன் நகரிற்கும் வருகைத்ருவோரும் பாடசாலை மாணவர்களும் மழைகாலங்களில் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். பஸ்தரிப்பிடத்தை புணரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உனனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -