கல்முனை ஆயர்வேத பாதுகாப்புச் சபையின் நிருவாக சபைக் கூட்டம்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை பிரதேச செயலக ஆயர்வேத பாதுகாப்புச் சபையின் நிருவாக சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20-08-2017)9.00 மணிக்கு மருதமுனை பிரதான வீதியில் உள்ள டாக்டர் எஸ்.எம்.தொகுத்தாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தலைமையில் இந்த நிருவாக சபை கூட்டம் நடைபெறவுள்ளது.உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதுடன் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.டில்சாட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -