டெங்கு நோய் தாக்கத்தினை கட்டுப்பாட்டிற்கு கிழக்கு மாகாணத்தில் துரித நடவடிக்கை.






திமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின்கீழ் மான்புமிகு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க  கிழக்குமாகாண பிரதம செயலாளரின் பணிப்புரைக்கமைவாக கிழக்குமாகாண கல்வித்திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஜ}லை 28,29,30ம் திகதிகளில் சகல கிழக்கு மாகாணத்தில் உள்ள 1200 பாடசாலைகளிலும் இச் சுத்திகரிப்பு நிகழ்வு இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (01.08.2017) கிழக்கு மாகாணத்தில் 1856 உள்ள சகல பாலர் பாடசாலைகளிலும் தொடர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அதிபர்கள்;, ஆசிரியரகள்;, மாணவர்கள்;, பழைய மாணவர்கள், முப்படையினர்கள், சுகாதார பரிசோதகர்கள், பெற்றோர் கலந்து சிறப்பித்தனர். 

யுனிசெப் நிறுவனம் இதற்கான நிதி அனுசரனையை வழங்குகின்றது அத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நடைமுறைப்படுத்தி வருகின்;றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -