கல்முனை ஸாஹிரா மாணவன் கொரியா பயணம்..!

ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் "சமூன் முஹம்மட் அஜாத்" எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 2017 ஆகஸ்ட் 08 திகதி காலை 07:00 மணிக்கு ) சர்வதேச புத்தாக்குனர் போட்டிக்காக கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளார். (Hwassungsi,Gyeonggi-do ,Republic of Korea)

இம் மாணவன் இவ் சர்வதேச மட்ட போட்டியில் வெற்றி பெற. கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், புத்தாக்குனர் கழகம் பொருப்பாசிரியர் ஏ.ஆதம்வாபா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சமூகம், புத்தாக்குனர் கழக உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
புத்தாக்குனர் கழகம்,
ஸாஹிரா தேசியக் கல்லூரி, 
கல்முனை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -