அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை

சியாத்.எம்.இஸ்மாயில்-

''ஸ்ரமிக சுரெகும'' வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள் அவர்கள் குடும்ப அங்கத்தவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகமும் ஒன்றிணைந்து மாண்புமிகு அமைச்சர் தலதா அதுகோரல அவர்களினதும் மாண்புமிகு பிரதிஅமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களினதும் பங்குபற்றுதலுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 27.08.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. 

இதன் போது இப்பிரதேச பொதுமக்கள் இது தொடர்பில் தங்களது பிரச்சினைகளை முன்வைத்து பயனடைய முடியும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -