மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்..!

லங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் நாடாளவிய ரீதியில் இஜ்திமாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடரில் அண்மையில் (07-08-2017) கஹட்டகஸ்த்திகிலிய ஜுமுஆப் பள்ளிவாசலில் ஆண்களுக்கும் கஹட்டகஸ்த்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெண்களுக்கும் வெவ்வேறாக நடைபெற்றது.

'மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்' எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், உதவித் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) மற்றும் அஷ்ஷைக் ஸியால்தீன் (மதனி) ஆகியோர் உரை நிகழ்த்துவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
ஜெம்சித் அசீஸ்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -