கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் - அமைச்சர் ஹக்கீம் திறந்து வைப்பு

லகெதர, கதன்ஹேன, வலதென்ன, நாமல்தென்ன, அலவத்தேகம- சூரியகுமுர, வரகாகொட மற்றும் அமருப்ப ஆகிய கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (28) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

28 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் பயனடையள்ளனர். இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்பாளர் அம்ஜாத் முத்தலிப், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அஸ்மின் மரிக்கார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜானக ஹதுர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -