கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தர மாணவர் தின நிகழ்வு..!

ல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று(2017/08/02) உயர்தர மாணவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலில், மற்றும் சாய்ந்தமருது வலய பணிப்பளார் ஐ.எல்.ஏ ரகுமான் மற்றும் மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் ஏ.எல்.எம்.பாரூக், சாய்ந்தமருது ஸூறா சபை தலைவர் டாக்டர் எம் ஐ.எம்.ஜெமில் ஏ.எல்.எம் கபூல் ஆசாத் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் தேசமான்ய ஏ.பி ஜெளபர், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் என்.ஆரிப் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அப்றாஸ்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -