ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு ஆளுனருக்கும் சந்திப்பு


அப்துல்சலாம் யாசீம்-

ரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் -கிழக்கு மாகாண ஆளுனருக்குமிடையிலான விஷேட கலந்துரையாடல் இன்று (07) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்-எம்.எஸ்.தௌபீக்-கே.துரைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஆரியவத்தி கலப்பத்தி. எஸ்.தண்டாயுதபாணி.கே.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அமைச்சுக்களளின் செயலாளர்கள்- பிரதேச செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -