அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்



ம்பாரை மாவட்ட சமூக பொதுநல அமைப்பினால் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கான  வாழ்வாதார உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

இக் கொடுப்பனவானது அமைப்பின் தலைவர் எச்.எம் மக்கீன்
மற்றும் அமைப்பின் தவிசாளர் ஏ.ஆர்.எம்.நௌசாத் ஆகியோரின் தலைமையில் வாழ்வாதாரம் அற்ற குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் நிலைமைகளை அறிந்து அவர்களின் இல்லங்களில் வழங்கப்பட்டது

கடந்த காலங்களிலும் மேற்படி அமைப்பினால் 500 க்கு மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு இவ்வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -