550 தொழிலாளர்கள் பதக்கம் அணிவித்து கொரவிப்பு..!

மு.இராமச்சந்திரன்-
பெருந்தோட்ட தேயிலை தொழில்துறையை மேம்டுத்தும் வகையில் கலனி வெளி கம்பனியில் சிறப்பாக சேவையாற்றிய தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் 04.09.2017 நடைபெற்றது. களனிவெளி பெருந்தோட கம்பனியின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களை சேர்ந்த 550 தொழிலாளர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க்கப்பட்டனர். 

நீண்டகாலம் சிறப்பாக சேவையாற்றிய 14 தோட்டங்களை சேர்ந்த 450 பேருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் சிறப்பாக சேவையாற்றிய 100 பேருக்குமாக 550 பேர் கௌரவிக்கப்பட்டனர். களனிவெளி பெருந்தோட்ட கம்னியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரத்ஸ்ரீமான தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜாதுரை. பொது முகாமையாளர் அனுர விஜோகோன் ஊட்பட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -