சோலைக்கிலியின் " நெடுப்பமாய் இழுத்தபந்தல்", மண்கோழி " ஆகிய நூல்களின் வருகையை தெரியப்படுத்தும் நிகழ்வு கல்முனை அல் _மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 5-9-2017 இடம்பெற்றது. இதில் முதட் பிரதியை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பெறுவதையம் மற்றும் ஏனைய அதிதிகள்', இலக்கிய வாதிகள் இருப்பதையும் படத்தில் காணலாம்.
கல்முனையூர் அப்ராஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -