டான் பிரியசாத், அமித், சித்தாரத்ன போன்றவர்களுக்கு எதிராகபொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளைப்பதிவு செய்திருந்தார்.
ஞானசார தேரரை அவரது நண்பர் மைதிரிபால காபாற்றியாத கூறிவிட்டு மறுபுறம் இனவாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வது வேடிக்கையான விடயமாகும்.
அதாவது இனவாதிகளுக்கு எதிராக எவ்வளவு முறைப்பாடுகளை மேற்கொண்டாலும் அதற்கு எது வித பயனும் இல்லை என கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் முறைப்பாடுகளை பதிவு செய்வது ஊடக கண்காட்சி நடத்தவே அன்றி வேறு எதுவுக்கும் அல்ல.
ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக ஊடகங்களில் கூறிவிட்டு மறுநாளே அதே ஜனாதிபதியுடன் வெளிநாடு சென்ற அஸாத் சாலிக்கு இந்த அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்ய எதுவித அறுகதையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.