நிலாவெளியில் பதட்டம் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் உடனடி விஜயம்

நிலாவெளி ரஸூல் தோட்ட காணியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தோட்டங்களும் மற்றும் குடியிருந்து வந்த காணியினை 1980 ம் ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலாத்துறை சபையினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த பல வருடகாலமாக வசித்து வந்த காணியினை நில அளவை செய்ய பொலிஸாருடன் சென்ற வேளையில் பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள் தமக்கு நியாயம்கோரி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நீண்டகாலமாக தாம் வசித்த பகுதியினை தமக்கு வழங்க கோரி எதிரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் குறித்த பகுதிக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விஜயம் மேற்கொண்டு இது தொடர்பாக விளக்கம் அளித்த நிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு பாராளுமன்றதில் (Oversight Committee) கூட்டத்தில் மீளவும் அவைகள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பதற்கு ஆவணை செய்ய்ப்படவேண்டும் என்ற விளக்கம் அளிக்கப்பட்டு மக்கள் அமைதியாக சென்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -