நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
அட்டன் போக்குவரத்து பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வாகண பரிசோதகர் ஆர் சேனாரத்தன ஆகியோர் இணைந்தே 18.09.2017 காலை மேற்படி திடீர் சோணையில் ஈடுபட்டனர்
பாடசாலை சேவை மற்றும் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வேண். பஸ் .வண்டிகள் 50 வரை சேதணைக்குற்படுத்தப்பட்டதில் 9 பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டு வந்த 9 வாகணங்களுக்கு சேவையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டது மேலும் சில வாகணங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து அட்டன் போக்குவரத்து பொலிஸார் முன்னிலையில் காட்டியபின் மீண்டும் சேவையில் ஈடுபடமுடியும் அவ்வாறு காடப்படாத வாகண உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் போக்குரத்து பொலிஸார் தெரிவித்தனர்