இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஹிரா பெளண்டேசனின் அனுசரனையில் சாய்ந்தமருதில் இணைப்பு



ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஹிரா பெளண்டேசனின் அனுசரனையில் வறிய மக்களுக்குகுடிநீர் இணைப்பு வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று 06/09/2017 புதன்கிழமை முன்னாள் கல்முனை மாநகர முதல்வர்கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டுதெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு குடிநீர் இணைப்புக்கானபத்திரங்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் பயனாளிகள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -