கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா



கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.






இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மாணவர்களுக்கு வெள்ளிக் கிண்ணம் வழங்கி வைப்பதையும், மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் றிஸ்வி மரைக்கார், ஆளுநர் சபைத் தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் உரையாற்றுவதையும், சபையோரையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -