திருகோணமலை நிலாவௌி பகுதியில் பதற்றம்.!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- நிலாவௌி கச்சினைக்கல் பகுதியில் காணிகளை அளவீடு செய்யச்சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் இன்று (06) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலாவௌி பகுதியைச்சேர்ந்த 60ற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தோட்ட பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் இன்றைய தினம் காணிகளை அளவீடு செய்ய முற்பட்ட ​வேளை முறுகல் நிலை உருவாகியதாகவும் அதனையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -