ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஐ.எச்.ஜமால் நியமனம்


பி.எம்.எம்.ஏ.காதர்-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஐ.எச்.ஜமால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக்கடிதத்தை வியாழக்கிழமை(12-10-2017) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது பிடிக்கப்பட்ட படம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -