அட்டனில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்து சோதனை





நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதர்களினால் அட்டன் நகரில் 13.10.2017 காலை முதல் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

அட்டன் நகரிலுள்ள உணவகங்கள் பேக்கரிகள் பலசரக்கு கடைகள் உட்பட தீபவாளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட நடைபாதை வியாபார கடைத்தொகுதிகளும் சோதணைக்குற்பட்டுத்தப்பட்டது

நகருக்கு வரும் நுகர்வோருக்கு சுத்தமான சுகாதாரமான பொருட்களை வழங்கும் நோக்கிலே சோதணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் குறைபாடுகளுடன் காணப்பட்ட சில வர்த்தக நிலையங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நடைபாதை கடைதொகுதியாளர்களுக்கு பொது இடங்களில் கழிவுகளை கொட்டுதல் உட்பட பல ஆலோசனை நிபந்தனைகளும் வழைங்கப்பட்டதாக அட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் தெரிவித்தார்

மேற்படி சோதணை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -