கூட்டுறவுத் துறையில் ஏறாவூர் பலநோக்கு கூட்டுத்தாபனம் மீண்டும் சாதனை



முஹமட் சஜித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பலநோக்கு கூட்டுறவு சங்கமாக ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கம் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அச்சங்கத்திற்கு விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விருதினை மட்டக்களப்பு தேவநாயக மண்டபத்தில் இன்று 17.10.2017 நடைபெற்ற 95வது கூட்டுறவு தின விழாவில் சங்க தலைவர் எம்.பி.எம்.சக்கூர் , சங்க பொது முகாமையாளர் அல் ஹாஜ் எம்.எல்.ஏ லத்தீப் ஆகியோர்
அகில இலங்கை தேசிய கூட்டுறவு சபை தலைவர்
திரு.W. லலித் A.பீரிஷ் அவர்களிடம் இருந்து விருதினை பெற்று கொண்டனர்.

சங்க பொது முகாமையாளர், சங்க பணியாளர்கள், தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரினது சிறப்பான அர்ப்பணிப்பான செயற்பாட்டின் காரணமாகவே மாவட்ட மட்டத்தில் மட்டுமல்லாது மாகாண ரீதியிலும் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளமுடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -