புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதைத் தவிர்த்து, உள்ள அரசியல் யாப்பில் போதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமரபுர மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விசேட ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பவற்றுக்குப் பாதிப்பான வகையில் தீர்மானங்கள் காணப்படுவதாகவும் அப்பீடம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான தீர்மானங்களை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -