கல்வியற் கல்லூரி வெளிமாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அலிசாஹிர் மெளலானா சந்திப்பு




ல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனத்தின்மூலம் வெளிமாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (29.10) ஏறாவூரில் நடைபெற்றது.

இதன் போது ஆசிரியர்களின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இந் நியமனம் தொடர்பில் தான் முன்னெடுத்துவந்த செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன் நாளைய தினம் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரை சந்தித்து உரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -