அஹ்னப்-
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் களம் இறங்க உள்ளதாக அவர்பக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து பல சேவைகளை மக்களுக்குச் செய்த அன்வரை அடுத்த மாகாண சபைத் தேர்தல் காலம் அறிவிக்க தாமதமாகும் காரணத்தினால் பிரதேச சபைத் தவிசாளராக அறிவித்து களமிறங்குமாறு பிரதேச மக்கள் விடுக்கும் அளுத்தம் காரணமாக முன்னாள் உறுப்பினர் அன்வர் பிரதேச சபையில் களம் இறங்க உள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -