இம்ரான் மஹ்ரூபினால் வீதி திறந்து வைப்பு




ஹஸ்பர் ஏ ஹலீம்-

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று(14) புடவைக் கட்டு பாடசாலை வீதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமான இவ் வீதி 2கோடியே 27 இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள வீதியாகும்.கடந்த காலங்களில் புனரமைப்புச் செய்யப்படாமை காணப்பட்டதையடுத்து மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.அதனையடுத்து இவ்வீதி புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -