குருணாகல் பிராந்திய இஜ்திமா


Image result for இஜ்திமா


ஜெம்ஸித் அஸிஸ்-
மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்” எனும் கருப்பொருளில் குருணாகல் பிராந்திய ஆண்களுக்கான இஜ்திமா நாளை மறுநாள்வெள்ளிக்கிழமை மாலை 4.00 முதல் 8.30 வரை பண்டாரகொஸ்வத்த சுலைமானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பண்டாரகொஸ்வத்த சுலைமானியா ஜாமிஉல் ஹைராத் ஜும்ஆ பள்ளிவாசலின்ஏற்பாட்டில் நைடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், தேசிய சூரா சபையின் பிரதித் தலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி), அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -